Saturday, 23 July 2016

வாழும் போதாவது

பிறக்கும்போது
தாயை அழவைக்கிறோம்...

இறக்கும்போது
எல்லோரையுமே அழவைக்கிறோம்...

வாழும் போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்...

No comments:

Post a Comment