அன்பு நிலைபெற...
ஆசை நிறைவேற...
இனபம் நிறைந்தாட...
ஈடில்லா இந்நாளில்...
உள்ளத்தில் குழந்தையாய்...
ஊக்கத்தில் குமரியாய்...
எண்ணத்தில் இனிமையாய்...
ஏற்றத்தில் பெருமையாய்...
ஐயம் நீங்கி...
ஒற்றுமை காத்து...
ஓர் நூறாண்டு...
ஔவை வழி கண்டு...
நீ வாழ...நான் வாழத்துகிறேன்...
ஆசை நிறைவேற...
இனபம் நிறைந்தாட...
ஈடில்லா இந்நாளில்...
உள்ளத்தில் குழந்தையாய்...
ஊக்கத்தில் குமரியாய்...
எண்ணத்தில் இனிமையாய்...
ஏற்றத்தில் பெருமையாய்...
ஐயம் நீங்கி...
ஒற்றுமை காத்து...
ஓர் நூறாண்டு...
ஔவை வழி கண்டு...
நீ வாழ...நான் வாழத்துகிறேன்...