Friday, 22 July 2016

எழுந்திரு பெண்ணே...
மூலையில் முடங்காதே ,
உலகம் உனக்கும் தான்...

முன்னேற வழி
கேட்காதே - கிடைக்காது...
முந்திச்சென்று முடிசூட்டு...
கல்வி அழைப்பிதலில்
அடகு வைக்க அல்ல...

சிந்தித்து சிகரம் தொடு....

No comments:

Post a Comment