Wednesday, 6 July 2016

மறவாதீர்

சோகம் மட்டுமே 
வாழ்க்கை கிடையாது...
சுகமாகவே என் நாளும் 
வாழ்ந்து விடவும் முடியாது...
சிமிட்டும் நம் இமைகள் 
ஒரு நொடி இருட்டினால் தான் 
நம்மால் பல நொடிகள் 
வெளிச்சத்தில் வாழ 
முடியும் என்பதை மறவாதீர்...

No comments:

Post a Comment