Wednesday, 6 July 2016

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி 

சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம்,
15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் 

கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். 

கோயிலின் கடை கால் வெறும் 
5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு 
மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட 
அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. 

சுமார் 80 ஆயிரம் கிலோ எடை 
கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு 
கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். 
பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த 
சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே 
தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே 
ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர்.

கோயில் முழுவதும் ஒரே தன்மையான 

செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 
இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. 

ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், 
அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் 
இன்றளவும் கண்டறிய இயலவில்லை. 

இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

No comments:

Post a Comment