Saturday, 23 July 2016

சிலர் அறிந்தும் பலர் அறியாத தகவல்கள்...


1.உலகப்புகழ் பெற்ற
மோனாலீசா ஓவியம்
இடது  கையால் வரையப்பட்டது.

2. எப்போதும்
காற்று வீசும் திசையிலேயே
தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை
முதல் முதலில் உருவாக்கிய
நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு
இல்லாமல் 100 நாட்கள் வாழும்....

5. ஒரு பென்சிலைக்
கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு
கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை
கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது
ஒரு நிறம் இல்லை அது
ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து
காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து
பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல்
முழுவதும் வியர்க்கும்
ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில்
தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட
பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய
ஜனாதிபதியாகிய அப்துல் கலாம்
சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட
சகாரா பாலைவனம் பெரியது"

No comments:

Post a Comment