Friday, 5 August 2016

காதல் மொழி


ஒற்றை வார்த்தையில்
ஆயிரம் பட்டாம்பூச்சிகளை
பறக்க விடுகிறாய்...
படபடக்கும் சிறகுகளோடு
உனது இராஜாங்க
எல்லைக்குள் கடத்திச் செல்கிறாய்...

உதிரிப் பூஞ்சொற்களில் தேன்...

No comments:

Post a Comment