Friday, 5 August 2016

ஆழத்தை அறிய முற்படுகிறது...

இதய முகவரியை...
தொலைத்த உனக்கு...
இல்ல முகவரி எப்படி...

நினைவுவரும் ....?
நீ விடும் ஒவ்வொரு
கண்ணீரும் காதலின்
ஆழமறியாத ஆழத்தை
அறிய முற்படுகிறது...

உன்னை சுவாசிக்கிறேன் நீ...

No comments:

Post a Comment