Friday, 5 August 2016

நீ மௌனமாக இரு


பட்டுப்போன மரத்தில்...
அங்கங்கே பாசி...
பிடித்திருப்பதுபோல்...
உன் நினைவுகள்...
இதயத்தில் ஒட்டி...
இருக்கத்தான் செய்கிறது...
ஒவ்வொரு இரவும்...
எனக்கு வேலை உன்னை...

No comments:

Post a Comment