Wednesday, 24 August 2016

நீ தந்த நினைவுகளுக்கும்,
நீ வந்த பாதைகளுக்கும்,

நீ சொன்ன வார்த்தைகளுக்கும்,
நீ இருந்த நிமிடங்களுக்கும்,
நீ தந்த காயங்களுக்கும்,
இன்று என் கண்கள்,
பதில் சொல்கின்றது கண்ணீரில்...

No comments:

Post a Comment