Wednesday, 17 July 2013

மாமரம்

டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, 
அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…?

மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் 
விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..

டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை 
உங்க அப்பனா வந்து கொடுப்பான்?

மாணவன்:- கடல் நடுவுல போய் 
மாமரத்த  யார் வச்சது சார், உங்க அப்பனா?

டீச்சர்:- ?????????!!!!!!!!!!!

No comments:

Post a Comment