டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு,
அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…?
மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும்
விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..
டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை
உங்க அப்பனா வந்து கொடுப்பான்?
மாணவன்:- கடல் நடுவுல போய்
மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?
டீச்சர்:- ?????????!!!!!!!!!!!
No comments:
Post a Comment