Wednesday, 17 July 2013

ஆதங்கம்

சிறியவனாக இருக்கும்போது
பெரியவன் ஆக ஆசை...

ஆனால் இப்போது
பெரியவன் ஆகியபோது
சிறியவனாகவே இருந்து இருக்க கூடாதா...

என்ற ஆதங்கம்
அந்த குழந்தை பருவம்
எவ்வளவு இனிமையாக இருந்தது...

No comments:

Post a Comment