சிறியவனாக இருக்கும்போது
பெரியவன் ஆக ஆசை...
ஆனால் இப்போது
பெரியவன் ஆகியபோது
சிறியவனாகவே இருந்து இருக்க கூடாதா...
என்ற ஆதங்கம்
அந்த குழந்தை பருவம்
எவ்வளவு இனிமையாக இருந்தது...
பெரியவன் ஆக ஆசை...
ஆனால் இப்போது
பெரியவன் ஆகியபோது
சிறியவனாகவே இருந்து இருக்க கூடாதா...
என்ற ஆதங்கம்
அந்த குழந்தை பருவம்
எவ்வளவு இனிமையாக இருந்தது...
No comments:
Post a Comment