Thursday, 18 July 2013

கொஞ்சம் கேளுங்க

அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்…

மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா?

அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, 
அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்…
பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..

சாப்பிட்டு முடித்த பிறகு…

அப்பா:- என்னமோ சொல்லலும்னு சொன்னியே இப்போ சொல்லுடா..

மகன்:- வேற ஒண்ணுமில்லப்பா..நீங்க சாப்பிட்ட சாம்பார்ல ஒரு பல்லி செத்து கிடந்தது. அத தான் சொல்ல வந்தேன்…

அப்பா:- ??????????
கருத்து:- பசங்க பேச்சையும் கொஞ்சம் கேளுங்க பெருசுங்களா...

No comments:

Post a Comment