Thursday, 29 October 2015

உன்னால்!

உன்னால் :-

எத்தனையோ செடி 
வளர்க்கிறேன் வீட்டில் 
தினமும் நீர் ஊற்றி 
பசளை இட்டு 
சூரிய ஒளிபட வைத்து...

 
அதெப்படி 
சூரிய ஒளியில் 
பச்சையமே தயாரியாது 
என்னுள் இத்தனை 
பசுமையாக வளர முடிகிறது ...
உன்னால்!

No comments:

Post a Comment