Friday, 30 September 2016

கனவில் எமதர்மன்

ஒருவன் கனவில் எமதர்மன் " உனக்கு மரணமே இல்லை..அப்படி உனக்கு நான் வரம் தருகிறேன் ...இது கனவல்ல...நிஜம்.
..என்று கூறி மறைந்தார்.... மறுநாள் கனவை உறுதிப்படுத்த ஒடும் ரயிலின் முன் விழுந்தான். படுபாவி இறந்துவிட்டான்... எமலோகம் போனதும் எமதர்மனிடம் கோபமாக " நீங்கள் கனவில் ஏன் பொய் சொன்னீர்கள் என்று கேட்டான்😡😡😡.... . . . .. . . . . , , , (. . .என்னப்பா பண்றது..இந்த மாசம் target achieve பண்ணியாகணுமே😔😔😜😜😜😂😂😂

No comments:

Post a Comment