Wednesday, 2 September 2015

அறியும் வரை பயமில்லை

முன் பதிவு செய்யாத பயணம்,
பாகு பாடில்லாத இந்த அழைப்பு
இங்கே
மரணித்தவன் வாழ்ந்த காலம் சிலரால்
சரித்திரமாக பேசப்படும்...

இன்னும் அதிகமாக துற்றபடலாம்,
செய்த செயல்கள் கொண்டு !
மரணம் ! இது அறியும் வரை பயமில்லை !!
அறிந்துவிட்டால் மனிதன் புனித நிலை...

No comments:

Post a Comment